To see the other types of publications on this topic, follow the link: இசை.

Journal articles on the topic 'இசை'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 28 journal articles for your research on the topic 'இசை.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

Manickam, Mr Manikandan. "அழிவுற்ற இசைத் தமிழ் நூல்கள்". Journal of Tamil Peraivu 10, № 1 (2021): 55–61. http://dx.doi.org/10.22452/jtp.vol10no1.6.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் உலகில் முத்தமிழ் என்ற அடைச்சிறப்பை தமிழ் மொழி மட்டுமே கொண்டுள்ளது. இம்மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்றாக வகைப்படுத்தப்பெற்று வளர்ந்து வருகிறது. இவற்றுள் இரண்டாவதாக வைக்கப்பெற்றுள்ள தமிழர் இசை பல இன்ன்னல்களுக்கு இடையே பன்னெடுங்காலமாகச் சிறப்புற்று வளர்ந்து வருகின்றது. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை என்பார்கள். அதற்கேற்ப அன்று முதல் இன்று வரை இசையானது தோற்றம் பெற்று பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது. கேட்போரையெல்லாம் இன்புறச் செய்யும் பெருமை கொண்டது. உயிர் பிறந்திடும் முன்னே ஒலி பிறந்தது. அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையாய் உருவெடுத்தது. அந்த இசை தமிழர்களின் இயற்கை உணர்வாலும
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

MUTHTHARASI, –. Art Literary Culture Tamil Journal MUTHTHARASI –. Art Literary Culture Tamil Journal. "ஆற்றுப்படையில் இசை உரிச்சொற்கள்". MUTHTHARASI – Art Literary Culture Tamil Journal II, № 2 (2025): 8. https://doi.org/10.5281/zenodo.14788427.

Full text
Abstract:
When man lived as nomads without civilization, sound signals were used. Then he shared his ideas. Then sound took on a symbolic form and became strong as a language. As civilization grew, language began to flourish. Words emerged as its expression. Over time, grammarians have classified words into four categories: noun, verb, interjection, and adjective. Among these, adjectives have been recorded as words that are reserved only for verses. In order to complete the study, there are very few lexical studies that examine the structure and meaning of words. In order to complete it, this article ex
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

சுவீட்லின் சுவிதா, மி. "சங்ககால மக்கள் வாழ்வில் இசை". Shanlax International Journal of Arts, Science and Humanities 10, S1 (2022): 44–49. http://dx.doi.org/10.34293/sijash.v10is1.5206.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

Aravinthon, Dr (Mrs) Suhanya. "தமிழ்ப்பண்பாடு காக்கும் நாட்டார் இசைமரபு: ஓர் பண்பாட்டு இசையியலாய்வு. Folk Music Tradition that Protects Tamil Culture: A Cultural Musicology". Journal of Tamil Peraivu 10, № 2 (2021): 108–18. http://dx.doi.org/10.22452/jtp.vol10no2.11.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் ஓவ்வொரு கலாசாரமும் அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தப்பண்பாட்டுக் கூறுகள் அந்தக் கலாசாரத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது பண்பாட்டு ஆய்வாளர்களின் முன்மொழிவுகள். இந்தக் கலாசாரக் கூறுகளே கணிசமான சமூக இருப்புக்கு வழிவகுக்கின்றது. இந்த அர்த்தத்தில் இசை ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு கலாசார அங்கமாக பிரிக்கமுடியாத வகையிலே இணைக்கப்பட்டுள்ளது. பழைமையான கலாசாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகமாக ஒலிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிந்தனை வளர்ச்சியும் அறிவியலின் வளர்ச்சியும் இந்த ஒலிகளை கலை வடிவங்களாக மாற்றியது. இந்த இ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

Dr, (Mrs) Suhanya Aravinthon. "தமிழ்ப்பண்பாடு காக்கும் நாட்டார் இசைமரபு: ஓர் பண்பாட்டு இசையியலாய்வு. Folk Music Tradition that Protects Tamil Culture: A Cultural Musicology". THAMIL PERAIVU 10, № 2 (2022): 108–18. https://doi.org/10.5281/zenodo.6549720.

Full text
Abstract:
ஓவ்வொரு கலாசாரமும் அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தப்பண்பாட்டுக் கூறுகள் அந்தக் கலாசாரத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது பண்பாட்டு ஆய்வாளர்களின் முன்மொழிவுகள்.  இந்தக் கலாசாரக் கூறுகளே கணிசமான சமூக இருப்புக்கு வழிவகுக்கின்றது. இந்த அர்த்தத்தில் இசை ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு கலாசார அங்கமாக பிரிக்கமுடியாத வகையிலே இணைக்கப்பட்டுள்ளது. பழைமையான கலாசாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகமாக ஒலிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிந்தனை வளர்ச்சியும் அறிவியலின் வளர்ச்சியும் இந்த ஒலிகளை கலை வடிவங்களாக மாற்றியது. இந்த இசையின் விரிவ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

Kannadasan, Way Kannadasan. "தமிழிசை: இடையீடுபடா இழைமரபு". International Journal of Science and Social Science Research 1, № 3 (2023): 182–88. https://doi.org/10.5281/zenodo.13623090.

Full text
Abstract:
இலக்கியம் என்பது மானுட வாழ்வியல் நடைமுறைகளின் முகிழ்ப்பாக வார்ப்பாக ஆக்கம்கொள்ளும் போக்கினை உட்கொண்டே தொல்காப்பியர், இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பும் நடைமுறையை 'பாடலுள் பயின்றவை நாடுங்காலை’ எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இலக்கிய இலக்கணப் பனுவல்கள் வரலாற்றின் வகை மாதிரிகளாக, மானுட சிந்தனைப் போக்கின் பதிவுகளாக, காலத்தையும் காலத்தின் முரண்பாடுகளையும் கட்டமைத்துக் காட்டுகின்றன எனக்கொள்வதில் பிழையேதும் இல்லை.. அவ்வகையில் பழந்தமிழினத்தின் வாழ்வியங்கியலையும் புலமைமரபுப் போக்குகளையும்  செய்யுளாக்கச் செயல்பாடுகளையும் அளந்தறிவதற்குரிய ஆவணமாகத் தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டியலைக் கருதவிய
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

Aravinthon, Dr (Mrs) Suhanya. "கீர்த்தனை - இயல், இசை அமைதி (Keerthanai - Literary and Musical Structure)". Journal of Tamil Peraivu 11, № 1 (2022): 123–29. http://dx.doi.org/10.22452/jtp.vol11no1.14.

Full text
Abstract:
ஆய்வுச்சுருக்கம் இசையுலகிலே காலந்தோறும் இசைக்கலையின் போக்கிற்கிணங்க பாடல் வடிவங்கள் பல தோற்றம்பெற்று இசைக்கலைக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இப்பாடல் வடிவங்கள் காலந்தோறும் சமூகப்பண்பாட்டுச் செல்நெறியிலே இசைக்கலை பெறுகின்ற இடத்திற்கமைவாகவும் வாக்கேயகாரர்களின் புலம் சார்ந்தும் வடிவங்களிலே மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தப்பின்புலத்திலே தமிழிசை மரபிலும் இத்தகைய போக்குகள் இருந்திருக்கின்றன. சங்க காலப்பாடல்களிலிருந்து பின்னர் வெண்பாக்கள், கலித்துறை எனத் தமிழ்ப்பா வடிவங்களும் தொடந்து பதிகங்கள், விருத்தங்கள் எனவும் நாமசங்கீர்த்தனங்கள், தூது, ஊஞ்சல், உலா, அந்தாதி எனப்பலவுமாக வளர்ந்து, கீர்த்தனைகள், வர்ணங்கள்,
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

Dr, P.M. Jayakala. "திருவிதாங்கூர் மன்னராட்சி காலமும் பெண்களும்/The Women in the Time of Travancore Monarchy". Pandian Journal of Women's Studies 1, № 1 (2021): 18–28. https://doi.org/10.5281/zenodo.7197786.

Full text
Abstract:
<em>இந்தியாவின் தென்மேற்கில் அமைந்த திருவிதாங்கூரில் மன்னர்களின் ஆட்சி காலத்தில் பெண்கள் மிகவும் துன்பப் பட்டனர். ஆடை அணிவதில் உயர் சாதியினரைப் போன்று கீழ்ச்சாதியினர் அணிய கட்டுப்பாடு காணப்பட்டது. கீழ்ச்சாதி மக்கள் இடுப்பிலிருந்து முட்டு வரை மட்டும் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டனர். மேலாடை அணியாமல் பெண்கள் பெரிதும் கவலை அடைந்தனர். தங்கம்,வெள்ளி போன்றவற்றால் ஆன அணிகலன்களை அணிய மறுக்கப் பட்டதால் சங்கு, கல், பாறை துண்டு போன்றவற்றால் ஆன நகைகளை அணிந்து உள்ளனர். மக்களிடையே பலவிதமான சடங்கு முறைகள் காணப்பட்டன அதனால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகினர். தாலிகட்டு கல்யாணம் என்னும் சடங்கு முறை நாயர் பெண்களிடையே நடத
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

செல்வலதா, ர. "வேதாகமப் பெண்களும் - இறை அன்பும்". Shanlax International Journal of Arts, Science and Humanities 11, S2i1-July (2023): 70–75. http://dx.doi.org/10.34293/sijash.v11is2i1-july.6402.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

Muhunthan, Dr S. "இலங்கையில் நிகழ்ந்த இந்துசமய மறுமலர்ச்சியில் இந்துசமயப் பத்திரிகைகளின் பங்கு The Role of Hindu Religious Print Media in the renaissance of Hinduism in Sri Lanka". Journal of Tamil Peraivu 10, № 2 (2021): 52–60. http://dx.doi.org/10.22452/jtp.vol10no2.5.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையின் இந்து சமூகப்புலத்தில் நிகழ்ந்த சமய மறுமலர்ச்சியினைச் சைவசமய மறுமலர்ச்சி என்று கொள்வதே பொருத்தமானது. ஆறுமுகநாவலரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இம்மறுமலர்ச்சிச் செல்நெறியில் அச்சூடகத்தின் வகிபங்கு காத்திரமானதாகும். அச்சூடகத்தின் வருகையுடன் சமயச்சார்புடைய பத்திரிகைகளும் வெளிவரத் தொடங்கின. இவை கிறிஸ்தவ மற்றும் இந்துசமயச் சார்புடையவையாகத் தத்தமது பரப்புரைகளை வெளியிடுவதில் தீவிரமாகச் செயற்பட்டன. இலங்கைநேசன், சைவஉதயபானு, விஞ்ஞானவர்த்தினி, சைவஅபிமானி, இந்துசாதனம் போன்றவை இந்துசமயச் சார்புடைய பத்திரிகைகளாகத் திகழ்ந்தன. இவை உதயதாரகை, வித்தியாதர்ப்ப
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

பெர்சியா ஜீவபாய், சு. "இரட்சணிய மனோகரத்தில் இறை(வனின்)நேயம்". Shanlax International Journal of Arts, Science and Humanities 11, S2i2-July (2023): 29–33. http://dx.doi.org/10.34293/sijash.v11is2i2-july.6474.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

சு., தீபிகா /. S. Deepika. "சங்க இலக்கியத்தில் இறை வழிபாடு / Divine Worship in Sangam Literature". IJTLLS 7, SPL 2 (2025): 384–98. https://doi.org/10.5281/zenodo.15551228.

Full text
Abstract:
<em>Religious conflict is a significant issue in any society and it is often rooted in the minds of the people. Even educated people who are in high positions can disagree with other religious conventions because of their fanatic religious beliefs. Perhaps, the religion one follows is often determined by the place of birth and raised. A person&rsquo;s lifestyle, beliefs and values are shaped by the environment.</em><em> In ancient Tamil literature, especially at the Sangam times, the people's occupations are related to the land and their surroundings and the influence of the gods they worshipp
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

Ilangovan, kayalvili. "பண்டைய இலக்கியங்களில் காணப்பட்ட போர் மரபுகளில் காட்டப்படும் அறச்சிந்தனை (Philanthropy during War Found in Old Tamil Literatures)". Journal of Tamil Peraivu 11, № 1 (2022): 111–17. http://dx.doi.org/10.22452/jtp.vol11no1.12.

Full text
Abstract:
ஆய்வுச்சுருக்கம் சங்க கால இலக்கியங்களில் மிகவும் பழமையான நூலாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். மனிதனின் வாழ்கை முறையையும் அவற்றில் கடைபிடிக்கவேண்டிய அறநெறிகளையும் சரிவர பகுத்து கூறிய நூல் தொல்காப்பியமே. அகவாழ்க்கை, புறவாழ்க்கை இவை இரண்டுமே அறநெறி கோட்பாடுகளுக்குள் அடங்கும் என்பது தொல்காப்பியம் உணர்த்தும் கருத்து. புறத்திணை என்று பார்த்தோமானால், அக்காலத்தில் நிகழ்ந்தப் பலப் போர்ச்சம்பவங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. சங்ககால மக்கள் நடத்தியப் போர்களும் அவர்களது வீரச்செயல்களைப் புறநானூறு கூறுகின்றது. அவ்வகையில் போர்களில் கூட நம் மக்கள் அறச்சிந்தனைக் கடைபிடித்துள்ளனர் என்பதுச் சிறப்பிற்குரியது. பண்டை
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

Kalanjiyam, Tamil Journal. "சங்க இலக்கியங்களில் நடுகல் பற்றிய வகைப்பாடு". KALANJIYAM – International Journal of Tamil Studies 02, № 03 (2023): 4–10. https://doi.org/10.5281/zenodo.10400874.

Full text
Abstract:
பழங்காலத்தில் தோன்றிய நடுகல் வழிபாடு இன்று தமிழ்நாட்டில் வணங்கப் பெறும் வீரத்தெய்வ வழிபாடாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை எனலாம். மனித இறப்போடு தொடர்புடையது பதுக்கைகள் நடுகற்களாக இவை பழந்தமிழ் மக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு முறையை வெளிப்படுத்தும் ஆவணங்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்களில் வெட்சி, கரந்தை வீரர்களுக்கும், யானைப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கும், அரசர்களுக்கும் மக்கள் நடுகலெடுத்து வழிபாடு நடத்தி வந்த பண்பாட்டுச் செய்தியை அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆரம்ப நிலையில் பதுக்கைகள், திட்டைகள், கற்குவியல்கள், பதுக்கைகளுடன் கூடிய நடுகற்கள், நடுகற்களில் பெயர் பொறித்
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

Subashini, Dr K. "லெய்டன் செப்பேடுகள்: சோழப்பேரசுக்கும் ஸ்ரீவிஜயப்பேரசுக்குமான தொடர்புகள் மற்றும் நாகப்பட்டின பௌத்த விகாரை Leiden Copper Plates: Chola-Srivijaya Links and the Nagapattinam Buddhist Vihara". Journal of Tamil Peraivu 10, № 2 (2021): 15–30. http://dx.doi.org/10.22452/jtp.vol10no2.1.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் நெதர்லாது நாட்டில் உள்ள லைடன் பல்கலைக்கழகம் பொ.ஆ. 1575ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனைமங்கலம் செப்பேடுகள் பெரிய லைடன் செப்பேடுகள், சிறிய லைடன் செப்பேடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சோழ மன்னர்களின் பரம்பரை தொடர்பான செய்திகளையும், வெற்றிகளையும், சிறப்புகளையும் விளக்கும் ஆவணங்களாகும். இச்செப்பேடுகள் தற்சமயம் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சிறப்பு சேகரிப்புகள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாய்வுக் கட்டுரை இச்சேபேடுகள் எவ்வாறு இந்த நூலகத்தின் பாதுகாப்பிற்குக் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளை விவரிக்கின்றன. இச்செப்பேடுகளில் உள்ள எழுத்துப் பொறிப்புகள்
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

Silllalee, Dr, Professor Dr M. Rajantheran та Mr Vasanda Kumar Nadarajah. "சும்மா இருப்பதே சுகம் (The Pleasure of Being Idle)". Journal of Tamil Peraivu 11, № 1 (2022): 13–21. http://dx.doi.org/10.22452/jtp.vol11no1.1.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் தமிழ் மொழி இலக்கணத்தில் மட்டுமல்லாமல் சொற்களஞ்சியங்களிலும் வளமான மொழியாக விளங்குகிறது. நீண்டு நெடிய பாரம்பரியத்தை உடைய தமிழ் மொழியில் உள்ள சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளைத் தருவனவாக அமைந்துள்ளன. அதே வேளையில் ஒன்றைக் குறிப்பிடும் போது அதன் தன்மைக்கு ஏற்ப அதற்குப் பொருத்தமான வெவ்வேறு சொற்களையும் தமிழில் பயன்படுத்தலாம். இதை எல்லாம் கடந்து பரிபாஷை அல்லது மறை மொழியாகவும் தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. மறைமொழி என்பது ஒரு பொருளுக்கான அர்த்தத்தை நேரடியாகக் கூறாமல், மறைமுகமாகக் கூறுதல் என்பதாகும். இந்த இடத்தில் பயன்பாட்டில் இருக்கும் சொல்லானது அதன் நேரடி அர்த்தத்தையும் கடந
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

Dr, P. Manikandan. "Aatruppadai and Tamil Society." PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES 4, no. 1 (2024): 7–14. https://doi.org/10.5281/zenodo.10544610.

Full text
Abstract:
<strong>Abstract</strong> Tamil literatures are the historical repository of the lifestyle of ancient Tamil people. In the world of Tamil literature, travel writing has been so popular that compilers of the day included them in their anthologies, Sangam poetry includes a genre known as Aartrupadai, songs in which the persona is a traveler form the past guiding a traveler in the present. He narrates his experience of meeting a benefactor in a foreign land and gives him and his companions many gifts. Five long Sangam poems use this literary technique, one about a pilgrimage to the Muruga temples
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

Rajantheran, Professor Dr M., Senior Lecturer Dr Silllalee S. Kandasamy та Senior Lecturer Dr Ravindaran Maraya Maraya. "மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் கல்வியியல் சிந்தனைகள் (Educational Issues in Malaysian Tamil Movies)". Journal of Tamil Peraivu 11, № 2 (2022): 130–38. https://doi.org/10.22452/jtp.vol11no2.15.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் திரைப்படம் என்பது ஒரு கூட்டுக்கலையாகும். தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், துணைநடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள் எனப் பல்வேறுத் தரப்பினரின் கூட்டு முயற்சியினால் உருவாகுவதேத் திரைப்படமாகும். தொடக்கத்தில் திரைப்படங்கள் மனமகிழ்ச் சாதனங்களாகவேப் பார்க்கப்பட்டன. கல்வியியல் நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் திரைப்பட ஊடகம் பெரியதொருச் கல்விச் அல்லது ஆதாரச் சான்றாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் இன்று திரைப்படத்துறையானது உலகில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது. இன்றைய காலத்தில் திரைப்படங்களானது வெற
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

முனைவர், கு.பிரகாஷ். "இலக்கியங்களில் இசை நாடகம்". 10 листопада 2024. https://doi.org/10.5281/zenodo.14442284.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

முனைவர்.செ.கற்பகம். "தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் இசை நாடகப்பணிகள்". 10 листопада 2024. https://doi.org/10.5281/zenodo.14442221.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
21

Dr, Suhanya Aravinthon. "கலையிலிருந்து தொழில்வடிவமாக இசைக்கலை - இலங்கைக்கல்விப்புலத்தினைத் தளமாகக் கொண்ட ஓர் ஆய்வு". 1 січня 2019. https://doi.org/10.5281/zenodo.8427285.

Full text
Abstract:
உலகப் பண்பாட்டு நிலைகளில் வாழுகின்ற இனக்குழுமங்கள் ஒவ்வொன்றும், தமக்குரிய மரபு விழுமியங்களுக்கு ஏற்பத் தமது இசைமரபுளை வடிவமைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளுள் இசை ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.&nbsp; இலங்கையில் தமிழ் பேசும் சமூகம், கலையோடு ஒன்றிப் பிணைந்த அமைப்பினைக் கொண்டது. இச்சமூகத்தினர் சமய நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் சார்ந்த கலைக்குரிய அடித்தளத்தை அமைத்தனர். இதிலிருந்து இசை, நடனம், கூத்து, நாடகம், சித்திரம் சிற்பம் எனப்பல கலைகள் தோன்றவும், வளரவும் தொடங்கின. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் வாழும் இடங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் குறிப்பாகத் தமிழ்மக்
APA, Harvard, Vancouver, ISO, and other styles
22

R, Rama, and T. Balchander. "Thiruppattu Koorum Pangal." International Journal For Multidisciplinary Research 7, no. 4 (2025). https://doi.org/10.36948/ijfmr.2025.v07i04.51499.

Full text
Abstract:
சுந்தரர் தேவாரத்தின் தமிழ் சிறப்பு முறை சுந்தரரின் தமிழ் புலமையை 'மிஞ்சு தமிழ்’ என்பார்கள். தமிழ்மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் வளர்ந்து கன்னித்தமிழாய், செந்தமிழாய், தனித்தியங்கும் பைந்தமிழாய் வளம் வரும் மொழியாகும். தமிழ் மொழி வண்டமிழாய், காலத்தால் அழியாத கன்னி தமிழாய் இளமையுடன் திகழக்கூடியது. வலிமையுடையது செழுமையுடைய மொழி தமிழ் வளர்ந்தோங்கும். பிறமொழி கலப்பில்லாமல் மொழியாகும். தமிழ் இலக்கியம் ஒவ்வொரு இலக்கை குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட மனிதர்களாய் வாழ வழிவகுத்தது. சுந்தரரும் அவரின் ‘மிஞ்சு தமிழ் மூலம் சிவபெருமானின் மீது கொண்ட மிகுந்த பக்தியால் இவர் இயற்றிய ஏழாம் திர
APA, Harvard, Vancouver, ISO, and other styles
23

சாவி. "விசிறி வாழை". 18 жовтня 2020. https://doi.org/10.5281/zenodo.4101642.

Full text
Abstract:
இக் கதை &#39;வாஷிங்டனில் திருமணத்தை&#39;ப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு. இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அந்த மாபெரும் இலக்கியங்கள் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றி &#39;யுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில
APA, Harvard, Vancouver, ISO, and other styles
24

மீனாகுமாரி, த. "நற்றிணையில் உழவர்களின் அன்றாட வாழ்வியல்". Louis Savenien Dupuis Journal of Multidisciplinary Research, 31 грудня 2024, 71–80. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.162.

Full text
Abstract:
காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடையது நம் தாய் மொழியாகும். அத்தகைய சிறப்புடைய மொழியில் இடம் பெற்றுள்ள எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்துள்ளது. நற்றிணை ஆகும். இவை நல் என்னும் அடைமொழியை பெற்றுள்ளது. இந்நூல் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறிய உதவும் கண்ணாடியாகவும் உள்ளது என்றால் மிகையாகாது. இந்நூலில் அகவாழ்வு சார்ந்த செய்திகள் மட்டுமல்லாது அக்கால மக்களின் உழவு முறைகள் மற்றும் உழவர்களுடைய வாழ்வியலையும் சிறப்பான முறையில் எடுத்துரைக்கின்றது. இன்றைய உலகிற்கு தேவையானதும் மக்களின் உயர்நாடியாகவும் உள்ள உழவர்களையும் உழவுத் தொழிலையும் சிறப்பிக்கவும் இ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
25

அஸ்வதி, பா, செ ஜீவா, சி ராஜஸ்ரீ та கு சுஷ்மிதா. "வையைப் பாடல்களில் மகளிர்". Louis Savenien Dupuis Journal of Multidisciplinary Research, 31 грудня 2024, 40–46. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.137.

Full text
Abstract:
சங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு. ஒன்று கலித்தொகை. மற்றொன்று பரிபாடல். அகத்திணைச் செய்யுள்களுக்குப் பாடல் வகைகளாகக் கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். எல்லாச் சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரிபாடலும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல். இதைப் பரிபாட்டு என்றும் கூறுவர். வையைத் தலைவியர்கள் கற்புக் காலத்தில் பிறர் காணக்கூடியவாறு தமது தலைவரோடு நீராடுகின்றனர். தலைவனோடு ஊடல் கொள்கின்றனர். தலைவனை ஊடலில் வையை ஆற்றில் தாக்குகின்றனர். இவை தவிர தலைவியின் தோழியர் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைப் பழித்துரைக்கின்றனர். தலைவி பரத்தையோடு நேட
APA, Harvard, Vancouver, ISO, and other styles
26

முனைவர், சு. ஏஞ்சல் ஜெயலெட்ராணி. "சங்கப் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் உவமைகள்". 21 лютого 2023. https://doi.org/10.5281/zenodo.7997982.

Full text
Abstract:
<em>சங்க</em> <em>பெண்பாற்</em> <em>புலவர்களின்</em> <em>பாடல்களில்</em> <em>அணிநலன்</em> <em>குறித்த</em> <em>சிந்தனைகள்</em> <em>அதிகம்</em> <em>உள்ளன</em><em>. </em><em>அகம்</em> <em>புறம்</em> <em>ஆகிய</em> <em>இரு</em> <em>நிலைகளிலும்</em> <em>அவை</em> <em>இடம்பெற்றுள்ளன</em><em>. </em><em>இயல்பான</em> <em>நிகழ்வை</em> <em>மேலும்</em> <em>சிறப்புற</em> <em>விளங்கச்</em> <em>செய்வதற்காகப்</em> <em>பெண்பாற்</em> <em>புலவர்கள்</em> <em>அணிநலன்</em> <em>உத்திகளைக்</em> <em>கையாண்டுள்ளனர்</em><em>. </em><em>இவை</em> <em>பாடலுக்கு</em> <em>மேலும்</em> <em>அழகு</em> <em>சேர்ப்பதாய்</em> <em>அமைந
APA, Harvard, Vancouver, ISO, and other styles
27

எ.எல்.எம்., முஜாஹித் |. ALM. Mujahid, та முகமது ஹெல்ஃபான் |. ML Mohamed Helfan எம்.எல். "அஹமத் லெப்பை அவர்களின் தலைமைத்துவ பண்புகளும் சமூகம் பற்றிய பார்வையும் The Leadership Qualities of Ahamed Lebbe and His Vision on the Society". 30 травня 2023. https://doi.org/10.5281/zenodo.8264905.

Full text
Abstract:
<strong>ஆய்வுச்சுருக்கம்</strong> தந்தையின் திடீர் சுகயீனம் மர்ஹூம் அஹமத் லெப்பை அவர்களை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் நிலைக்கு வழிவகுத்ததோடு, மாவட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்படவும் துணையாக அமைந்தது. இவ்வகையில் அஹமத் லெப்பை அவர்களின் தலைமைத்துவப் பண்புகளையும் அவர் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையையும் அதனால் சமூகம் பெற்ற அடைவுகளையும் வெளிக்கொணர்தல் இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புரீதியில் அமைந்த இவ்வரலாற்றாய்வு முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியதாகும். அஹமத் லெப்பை அவர்களுடன் மிக நெருக்கமுடைய முக்கியஸ்தர்கள் 08 பேரிடம் தொலைபேசி ஊடாக நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு கிடைக்
APA, Harvard, Vancouver, ISO, and other styles
28

Dr, T. Tharmalingam. "Various types of clothes and Ornaments of the people of the neythal Land." PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES 3, no. 4 (2023). https://doi.org/10.5281/zenodo.10005039.

Full text
Abstract:
<strong>Abstract</strong>People living in ancient times wore clothes for concealment and beauty. They also wore ornaments to beautify themselves. The Kurinji people were the first to make and wear ornaments. They were followed by Marutham, Mullai and Neithal Nilams. Primitive people used leaves as clothing. Later on, clothes were woven and worn from silk, cotton, rat hair etc. The beauty, quality and length of the dress varies depending on the wearer. The clothes were bought and worn according to the desire and comfort of the people in the price, size, length, width and required size.&nbsp;&nb
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!